திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு...
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற...
அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, தொண்டர்களின் மன நிலையை அறிந்து மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அதன் பின் முடுவெடுக்கப்படும்.உங்கள் பார்வை...
நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.நாகை வெளிப்பாளையத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கரூர் ஊராட்சி அரசு நடு நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் (1996. 1997) வருடம் பயின்ற மாணவர்கள் ஒன்று கூடி...
வேளாங்கண்ணி அருகேபி.ஆர்.புரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகப்பட்டினம் தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பி.ஆர்.புரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்ற...
மாநில அளவிலான 41வது சிலம்பம் போட்டி நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை துய மைக்கேல்அகாடமி பள்ளி வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கியது.தமிழ்நாடு சிலம்பம் சங்கம், நாகப்பட்டினம் மாவட்ட சிலம்பம்...
திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய, வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை...



