பேராவூரணி அருகேமரக்கன்றுகள் நடும் விழா தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தெற்கு நாட்டாணிக்கோட்டையில் சௌ.சீனிவாச அய்யங்கார் நினைவாக, பசுமை கோட்டை சமூக நல அமைப்பு மற்றும் கிராமத்தார்கள் சார்பில்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (3-1-2026) இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம்...
விருத்தாசலத்தில் வந்தே பாரத் இரயில் நிறுத்தம் வர்த்தக சங்கம் சார்பில் எம்.பி.க்கு பாராட்டு! விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் எம்.பிக்கு பாராட்டு! வந்தே பாரத் அதிவிரைவு...
அமைச்சரின் ஆய்வை தொடர்ந்து திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி...
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதிக்கேட்டனர்.திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் 3-வது...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாற்றம்.புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. மாதவன் நியமனம்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா ஒக்கூரில் இன்று நகர பேருந்து மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்...



