திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதிக்கேட்டனர்.திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் 3-வது...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாற்றம்.புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. மாதவன் நியமனம்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா ஒக்கூரில் இன்று நகர பேருந்து மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்...
முதல்வரை குற்றம்சாட்டும் பகுதிநேர ஆசிரியர்கள் :பணி நிரந்தரம் வாக்குறுதி மறந்துபோனதா?12 ஆயிரம் குடும்பங்கள் கண்ணீருக்கு நீதி இல்லையா?ஜனவரி 6 ந்தேதிக்குள் முதல்வர் பணி நிரந்தரம் அறிவித்தால் பாராட்டுவோம்:ஏமாற்றினால்...
பெண்கள் ஓட்டுநர்களுக்கான முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி புனித சிலுவை கல்லூரி (தன்னாட்சி), பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு பெற்றதும், UGC நிதியுதவி பெறும் மகளிர் மையம் சார்பில், “E-Auto...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா பொன்பேத்தியில் T.A.75 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் லிட் விவசாயிகள் பயன் பெரும் வகையில் செயல் பட்டு...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன் துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.12.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில்...



