அரிதான மரபணு நோயான முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ; 9 கோடி ரூபாய் செலவாகும் மரபணு ஊசி...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (05.01.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்...
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை... திருச்சிராப்பள்ளி மாவட்டம், தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பில்லாபாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (32), (லாரி ஓட்டுநர்) த.பெ. செல்லையா...
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு 2026 வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பொறியாளர்.எஸ்.மணிவண்ணன் தலைமையில், சங்க...
பேராவூரணி அருகேமரக்கன்றுகள் நடும் விழா தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தெற்கு நாட்டாணிக்கோட்டையில் சௌ.சீனிவாச அய்யங்கார் நினைவாக, பசுமை கோட்டை சமூக நல அமைப்பு மற்றும் கிராமத்தார்கள் சார்பில்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (3-1-2026) இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம்...
விருத்தாசலத்தில் வந்தே பாரத் இரயில் நிறுத்தம் வர்த்தக சங்கம் சார்பில் எம்.பி.க்கு பாராட்டு! விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் எம்.பிக்கு பாராட்டு! வந்தே பாரத் அதிவிரைவு...
அமைச்சரின் ஆய்வை தொடர்ந்து திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி...



