எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய...
சிவகங்கை மாவட்டம் குண்ணங்கோட்டை நாடு கல்லலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 105ம் ஆண்டு தேர் திருவிழாவும் மாபெரும் மஞ்சு விரட்டும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்த கோடி...
மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46,...
திருச்சி :+2 பொது தேர்வுகள் இன்று துவக்கம்.திருச்சி மாவட்டத்தில் 31,215பேர் தேர்வு எழுதுகின்றனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.திருச்சி...
*கோவையில் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது*கோவை: துடியலூர் அருகே இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது ஆண் நண்பரான...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்...
உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு மனிதநேயச் செம்மல் விருதுதிருச்சி முத்தமிழ் சங்கம் மூன்றாம் ஆண்டு விழாவில் கவியரங்கம் பட்டிமன்றம் பரிசளிப்பு மற்றும் விருது...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி திருவிழாவில்- 2026. சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான...



