திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி :தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டுப்...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சியை சேர்ந்த வீரமணி என்பவரது மகன் சந்தோஷ். நாகையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு. அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 27நபர்களுக்கு...
திருச்சி : 2026 தேர்தலை முன்னிட்டு மாணவர் தேர்தல் அறிக்கை வெளியீடு - தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கூட தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்...
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் எம்., ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி...
இராஜபாளையம் தாலுகா மேலப்பாட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்தைச் சார்ந்த அம்மன் நகரில் தை பொங்கலை முன்னிட்டு முதலாம் ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவினை லட்சியம் வெல்லும் மாத இதழின்...
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக...
திருவெறும்பூர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது...



